முகப்பு
தொடக்கம்
பாங்கியக்சுறுத்தல்
சுனைக்காவி யன்ன விழிநீ புனத்திற் சுகங்கடியா
துனைக்காதல் செய்தவர் தம்பொருட் டாக வுலைதல்கண்டு
வினைக்கா டெறியு மழுவார் திருவெங்கை வெற்பிலன்னை
தினைக்காவன் மற்றொரு வர்க்களித் தாலென்னை செய்குவையே.
(151)