முகப்பு தொடக்கம்

 
நாய் துஞ்சாமை
சுளைவாய் மடைதிறக் கும்பல வான்வயற் றோன்றுசெந்நெல்
விளைவாய் மலியுந் திருவெங்கை வாணர்தம் வெற்பிடைமா
தளைவாய் மடமயி லேதனி வேழந் தனையொருபுன்
வளைவாய் ஞமலி குரைத்திங் குறாமன் மறித்ததுவே.
(206)