முகப்பு தொடக்கம்

 
தலைவனைவியத்தல்
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுங் கவியு ளடங்காக் கவினுடைப் பாவையன்னார்
கூடுங் குவிமுலைக் குன்றுங்கண் வேலையுங் கூந்தனெடுங்
காடுங் கடந்துவந் தான்மிக வீரனங் காவலனே.
(57)