முகப்பு
தொடக்கம்
இற்கொண்டேகல்
சூடுந் துளப மணிநீல வெற்புந் தொடர்ந்துமுனம்
நாடுந் திருவடி யெம்மான் றிருவெங்கை நாடனையாய்
ஆடுங் கலாப மயில்போ லுறங்குநம் மன்னையினாற்
றேடும் பொருளல்ல மோசெல்லு வோநந் திருமனைக்கே.
(188)