முகப்பு தொடக்கம்

 
பயந்தோர்ப்பழிச்சல்
செந்தா மரையு மரிமார்பு மென்னத் திருமகடான்
நந்தா மனையிடை யின்றிருந் தாங்கெந்த நாளுமுற
அந்தாழ் சடையவர் வெங்கையி லேநம தாவிநிற்ப
வந்தா ரமுதிகழ் தந்தாரைத் தந்தவர் வாழியவே.
(35)