முகப்பு தொடக்கம்

 
செவிலி தெய்வம்வாழ்த்தல்
செடிமுழு தும்புலி துஞ்சுபொல் லாதவெந் தீச்சுரத்தில்
அடிமுழு துஞ்செம் புனல்பாயச் சென்ற வணங்குவந்தால்
படிமுழு தும்புகழ் வெங்கைபு ரேசர்தம் பாலனுக்கெங்
குடிமுழு துந்தொழும் பாளாக வோலை கொடுக்குதுமே.
(332)