முகப்பு தொடக்கம்

 
தலைமகடன்னைத்தலைமகன் விடுத்தல்
செருகிக் கிடந்த மதிவே ணியர்திரு வெங்கைவெற்பில்
சருகிற் புகுஞ்சுழல் காற்றாகு வன்பகைச் சார்வினரேல்
குருகிற் சிறந்தகைத் தோசாய் நுமரைக் கொலாமையினால்
அருகிற் செலவஞ்சு வேனிற்க நீயிவ் வதரிடையே.
(366)