முகப்பு தொடக்கம்

 
தழை - கட்டளைக் கலித்துறை
செவ்வா யிளந்திரு நீதந்த மாந்தழை சீறடிக்கும்
ஒவ்வா தெனநினை யாதுகண் ணோடொற்றி யோதிவைத்தாள்
அவ்வா னவர்புக ழெம்மான் றிருவெங்கை யன்பமதன்
வெவ்வா ளிகள்விலக் காமருந் தாக வியந்தனளே.
(39)