முகப்பு
தொடக்கம்
கலிநிலைத்துறை
செங்கையில் வில்லே றிடுகணை யோடுஞ் சினவேளை
இங்குற வாவா வென்ன விருந்தே குயில்கூவ
மங்கையர் நானே மாவை வளர்த்தேன் வடுவுற்றேன்
வெங்கையின் மேவுங் கண்ணுத லாரும் வினவாரே.
(53)