முகப்பு தொடக்கம்

 
துணிவு
சேணும் பிலமு மலர்மா ளிகையுஞ் செழுஞ்சிலம்பும்
நாணும் படிநம் படியே தவப்பய னண்ணியமை
பூணும் பணியரன் வெங்கையின் மாநிழற் பூம்பொழில்வாய்க்
காணும் பிறைநுத லாட்சும வாநின்று காட்டியதே.
(4)