முகப்பு தொடக்கம்

 
பகலினுமிரவினும் பயின்றுவருகென்றல்
சொல்லும் பொருளு மெனநிறை வாரிளஞ் சூன்மிடற்ற
நெல்லுங் கரும்பு நிறைவெங்கை வாணர் நெடுஞ்சிலம்ப
வில்லும் பிறையும் பணிவா ணுதற்றளிர் மெல்லியலை
அல்லும் பகலு மகலா திவண்வந் தடைந்தருளே.
(242)