முகப்பு
தொடக்கம்
மறுத்தெதிர்கோடல்
சந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ்
செந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து
வந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.
(17)