முகப்பு
தொடக்கம்
புகழ்தல்
சங்கந் துறந்தன்ன மில்லாம லேயொரு தாளினின்று
பொங்கம் புனலிற் றவம்புரிந் தாலும் புரைகுவிரோ
அங்கம் பலவணிந் தார்வெங்கை வாண ரணிவரைமேல்
இங்கம் புயமுகை காளிந்த மாத ரிளமுலைக்கே.
(63)