முகப்பு
தொடக்கம்
சுரந்தணிவித்தல்
சங்கலைத் தொண்புன லூர்வய னாவற் றலைவனுக்குச்
செங்கலைப் பொன்செய்த தென்வெங்கை வாணர் திருவருளால்
பொங்கலைத் தண்புனற் காவிரி நாட்டிற் பொலிகநிறை
அங்கலைத் திங்கண் முகமாது சென்ற வருஞ்சுரமே.
(337)