முகப்பு தொடக்கம்

 
நேரிசைவெண்பா
ஞானியஞ் ஞானியெனல் ஞானசம் பந்தனெனுந்
தானிமணப் பந்தர்க்குத் தப்பியுழல் - மானுடர்காள்
நில்லாமல் வம்மினோ நின்றசிவ ஞானிபதம்
எல்லாம் வழங்குகின்றா னின்று.
(79)