முகப்பு தொடக்கம்

தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தாரம்
அன்ன மார்வய லம்பல நமன்றமர் வராமல்
கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(4)