முகப்பு
தொடக்கம்
தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பான்
உன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த
மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(3)