முகப்பு தொடக்கம்

 
இரந்துபின்னிலைநிற்றல்
தாளுந் தரக்கன் றனைமீண் டெடுத்துய்யத் தண்ணளியால்
ஆளும் பழமலை வெங்கையன் னீரொன் றலாதுபல
வாளுங் கணையுங் கதிர்வேலு மானு மதர்விழியால்
நீளுந் துயர்செய்து வாளாநின் றீரிது நீதியன்றே.
(7)