முகப்பு தொடக்கம்

 
புணர்ச்சியின் மகிழ்தல்
தாண்டுஞ் சினவிடை யெம்மான் றனிவெங்கைத் தண்சிலம்பில்
யாண்டும் பெறலரு மின்பமெல் லாமைம் புலனுமின்று
தூண்டுஞ் சுடரென நின்றவிம் மாதரிற் றுய்த்தனவால்
வேண்டும் பொருணமக் கேதோ வினியிந்த மேதினிக்கே.
(21)