முகப்பு
தொடக்கம்
தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றல்
தாயுஞ் சுணங்கனு மூரும்வெங் காவலுஞ் சந்திரனாந்
தீயுங் குடிஞையுஞ் சேவலுந் தப்புஞ் செயலெளிதோ
பாயுஞ் சினவிடை யார்வெங்கை வாணர் பனிவரைமேற்
காயுங் கதிரிலை வேல்வீரர் நம்மைக் கருதினுமே.
(214)