முகப்பு
தொடக்கம்
காமமிகவுரைத்தல்
தாள்வலி கொண்டு பகடுந்து காலன் றனைமருட்டும்
ஆள்வலி கொண்டவர் வெங்கைவெற் பாநின் னணியலர்கற்
றோள்வலி கொண்டு தவிர்ப்பினல் லாமற் றுயர்விளைக்கும்
வேள்வலி கொள்ளுந் துணையெங்கள் பேதைக்கு வேறில்லையே.
(248)