முகப்பு
தொடக்கம்
உடன்போக்கு
பாங்கி தலைவற்குடன்போக்குணர்த்தல்
தாயிற் சிறந்த திருவெங்கை வாணர் தடஞ்சிலம்ப
போயிப் பொழுது வருவலென் றேகிற் பொறுக்கறியாள்
தீயிற் புழுவென வேபதைப் பாணின் றிருவருளால்
நீயித் திருவை யுடன்கொடு போநின் நெடுநகர்க்கே.
(309)