முகப்பு தொடக்கம்

 
பிச்சியார். கலிநிலைத்துறை
தாமே மனிதர் தமதா மயிலைத் தனிஞானி
பூமேன் மனிதக் கோல மடைந்து புறப்பட்டான்
மாமேன் மையரா கியமா தவர்தவம் வௌவற்குக்
கோமே தகமே நீதவ வேடங் கொண்டாயே.
(68)