முகப்பு தொடக்கம்

திங்களுங் கதிரு மிலங்கிய மானுந்
      திகழ்பெரும் பூதமோ ரைந்துங்
கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங்
      கண்டுகண் களிக்குநா ளுளதோ
பொங்குகுங் குலியக் கலயவா ரழலிற்
      புகையெனச் சரோருக வல்லி
தங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(87)