முகப்பு தொடக்கம்

திருந்திய வேதம் புகல்பரி சேயறஞ் செய்துடலம்
வருந்திய வேதம் பொருளென வாழ்பழ மாமலையான்
பொருந்திய வேதந் தருநஞ் சுணானெனிற் பூமலர்கா
மருந்திய வேதம் புயமனை யாட்கணி மங்கலமே.
(22)