முகப்பு
தொடக்கம்
உரவோனாடு மூருங்குலனு மரபும்புகழும் வாய்மையுங்கூறல்
துதியுந் தொடையும் புனைபுயத் தாய்மணஞ் சூழ்ந்திலையேல்
நதியும் பணியும் புனைவே ணியர்வெங்கை நாட்டினினின்
பதியுங் குலனு மரபுநல் வாய்மையும் பல்புகழும்
மதியுங் களங்கமும் போலொழி யாமன் மறுப்படுமே.
(244)