முகப்பு
தொடக்கம்
கட்டளைக் கலித்துறை
துன்னாரை வென்ற சிலையாளர் வெங்கைச் சுடர்க்கிரிமேல்
என்னாவி கொள்ள வரிப்புள்ளி மானுக் கெளிதன்றென்றோ
பொன்னார் சுணங்குப் புகர்முக வேழம் புயனுணங்கும்
மின்னா மருங்கு லணங்கே தடாமல் விடுத்ததுவே.
(21)