முகப்பு தொடக்கம்

துகிலங் குருகுந் துறந்தா ளுயிருந் துறக்கநின்றாள்
அகிலங் குருகு மணிமுடி யாயெனு மத்தவளை
முகிலங் குருகு மடியாய் பரந்த முதுகிரியாய்
சகிலங் குருகுல மேத்திறை வாமைத் தடங்கண்ணியே.
(46)