|
தூதுவிடு நம்பிவரு கிலன்சிலையா லெறிந்த தொண்டனிலை விசயனும்வில் லோடும்வந்தா னில்லை ஏதமறு மியற்பகையார் கிளைஞர்கள்வந் தடைந்தா ரில்லைநினை மண்சுமவென் றொருபிரம்பா லடித்தோன் போதிலனின் றிருவடியிற் போதுகள் தூய்ப் பரவிப் போற்றலுறு மடியவரே பொருந்தினரெம் மருங்குஞ் சீதமதி துறந்தமுடி மருவுசிவ ஞான தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
|
(4) |
|