முகப்பு
தொடக்கம்
தலைமகள்கலுழ்தற் காரணங்கூறல்
தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பண்ணீர்மை மென்மொழிப் பாவைநல் லாயிப் படிமுழுதும்
எண்ணீர்மை யன்பரைக் கண்டன மால்வந்த தென்றெனது
கண்ணீர் கொடுமென் முலைமேற் பசப்பைக் கழுவுறவே.
(292)