முகப்பு
தொடக்கம்
பாங்கி தலைவிக்குடன்போக்குணர்த்தல்
தேவியுஞ் சம்புவு நீங்காத வெங்கைச் செழுஞ்சிலம்பர்
காவியுங் கஞ்சமு மாம்பலும் பூத்துக் கவின்கனியும்
வாவியும் பெண்ணணங் கென்றார் கதிர்தெறும் வன்சுரத்திற்
காவியுங் கண்ணு மமுதமும் போன்றொளி ராரணங்கே.
(313)