முகப்பு
தொடக்கம்
தாழிசை
தேசுலாவுமணி நாகமீரமதி தேய்வகன்றுவளர் மோவெனா
ஆசையோடமரும் வேணிநாதனரு ளாளனெந்தைபுகழ் காழிவாழ்
பாசநாசனெனு ஞானமாமதலை பாடவென்புமக ளாகுநான்
மாசிலாதசிவ ஞானிசீர்பரவ மாதரென்புவடி வாவரே.
(75)