முகப்பு தொடக்கம்

தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
தலையா யவர்செருக்குச் சார்தல்-இலையால்
இரைக்கும்வண் டூதுமல ரீர்ங்கோ தாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.
(14)