முகப்பு தொடக்கம்

 
பாங்கி தலைவனைத் தேற்றல்
தொடர்ந்தாளும் வெங்கைப் பழமலை வாணரச் சுந்தரர்சொற்
கடந்தாலு மென்சொற் கடவாள் வரிச்செங் கயன்மருட்டும்
விடந்தா ழயிற்கண் மடமான் றருமயல் வெள்ளத்திலே
கிடந்தா குலமுற்றி டேல்விடு வாயுன் கிலேசத்தையே.
(117)