முகப்பு தொடக்கம்

தண்ணா ரிதழி புனைவான் விழியிணை தம்மனைகள்
பண்ணா வழிக்குமென் றோநின் றிருமுக பங்கயத்திற்
கண்ணா யினருனக் கவ்வலை மாதுங் கலைமகளும்
பெண்ணா ரமுதனை யாய்குன்றை வாழும் பெரியம்மையே.
(14)