முகப்பு தொடக்கம்

 
எவ்விடத்தெவ்வியற்றென்றல்
தழைந்தார் மலிசடை யீசர்தம் மாதின் றடமுலைக்குக்
குழைந்தார் திருவெங்கை நாயக னாரிடங் கொண்டுதனி
விழைந்தார் நினதகத் திற்றிட்டி வாயிடை வேழமொடு
நுழைந்தா ரிடமிய லெல்லா மிறைவ நுவன்றருளே.
(51)