முகப்பு
தொடக்கம்
அந்நகைபொறாஅ தவன்புலம்பல்
தடாது விளங்கொளி யானார் திருவெங்கைத் தையனல்லாய்
படாது வளர்முலை யால்வரு நோயைப் பரிகரித்து
விடாது நகைசெய் திகழ்வ தளற்றில் விழுந்தவரை
எடாது மரும முருவச்செவ் வேல்கொண் டெறிவதுவே.
(116)