முகப்பு
தொடக்கம்
பூத்தருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
தடுக்க நிறைபுனற் பண்ணையிற் சூன்முதிர் சங்கம்வந்து
படுக்க நளின மலர்வெங்கை வாணர் பனிவரைமேல்
உடுக்க வுதவினன் மாந்தழை மாமல ரொண்ணுதற்குக்
கொடுக்க மதனை விடுத்தகன் றானொரு கோமகனே.
(302)