முகப்பு
தொடக்கம்
தன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமாம்
என்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்
புன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியும்
அன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே.
(4)