முகப்பு தொடக்கம்

 
தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல்
நன்பனி வெண்மதி யொன்றுடை யோன்வெங்கை நாட்டொருதம்
அன்ப னிருந்துயர் தீர்துணை யாக வடலரிபோல்
முன்பனி கஞ்செலச் சென்றவர் காண்கிலர் மூடியெங்கும்
பின்பனி பெய்து பெருந்துயர் வேலை பெருகுவதே.
(419)