முகப்பு
தொடக்கம்
பரத்தையருலகியனோக்கிவிடுத்தலிற்றலைமகன் வரவுகண்டுவந்துவாயில்கண்மொழிதல்
நாவல ரென்றும் புகழ்வெங்கை வாணர்நன் னாடனையாய்
ஏவலர் தம்மை யெதிர்கண்ட போதி லிரவியெதிர்
பூவலர் கின்ற தெனவே மகிழ்ந்து புவிபுரக்குங்
காவலர் வந்தனர் தாமே யுலகியல் காப்பதற்கே.
(386)