முகப்பு
தொடக்கம்
தலைவனோடழுங்கல்
நாட்டு மலிபுகழ்ப் பெம்மான் றிருவெங்கை நாட்டிறைவ
கோட்டு வரிவிற் கொலைவேடர் தந்த கொடியிடையாள்
பூட்டு மயற்றொடர் நீயே படினெவர் போக்குறுவார்
காட்டு மிரவிக் கிரவியுண் டோவிருள் காய்வதற்கே.
(50)