முகப்பு தொடக்கம்

 
பாங்கியைத் தலைவிமறைத்தல்
நாரண னான்முகன் காணார் சதானந்தர் ஞானபரி
பூரணர் வெங்கைப் பழமலை வாணர் பொருப்பின்மலர்த்
தாரணி வார்குழ லாய்நிந்தை கூறத் தகாதுகண்டாய்
காரண மின்றிக் கலுழ்வா ரொருவரைக் கண்டுகொண்டே.
(123)