முகப்பு
தொடக்கம்
கூகை குழறுதல்
நாகா பரணர் திருவெங்கை நாயகர் நல்லடிக்கன்
பாகா தவரெனக் கூகூவென் றத்தி யதிலிருந்து
நீகா வலரை விலக்குகின் றாயுயிர் நீத்திலனேற்
கூகாய் நினதடல் காண்பேன் விடியிற் கொடிமுன்னமே.
(210)