முகப்பு தொடக்கம்

நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினால்
சோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ
ஆக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே
பாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே.
(14)