முகப்பு
தொடக்கம்
தலைவிமணம்பொருட்டாக வணங்கைப்பராநிலைகாட்டல்
நிலமா தணிநிகர் வெங்கையு ளான்றரு நீமுனமெங்
குலமா தினைமணஞ் செய்தாங் கெனையுங் கொழுநர்வந்து
நலமா மணம்புணர்ந் தால்விழ வாற்றுவ னானெனவே
பலமா தருந்தொழும் பாவைசெவ் வேளைப் பரவுறுமே.
(289)