முகப்பு தொடக்கம்

 
கட்டளைக்கலித்துறை
நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்
வருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றாய்
அருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று
தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே.
(1)