|
நிறையு மருண்மழை மேக மெனவும றுப்புறா நிதிய வளையொடு தாம ரையெனவும் வற்றுறா துறையு மலிதயை வாரி யெனவுநி னைப்பரா யுணர்வு தருகலை யோதி யுணர்வும யக்கிலார் அறையு மொழிகொடு மேவி நினையிரந் துற்றுநா மலதுபிறர் தமை யாது மருவியி ரக்கிலேம் மறையி னிலைதவிர் யோகி பணிமணி முத்தமே மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
|
(8) |
|