முகப்பு
தொடக்கம்
நிலங்கடந் தானை மகிழ்வானைத் தன்னடி நின்றொடுங்கும்
புலங்கடந் தானை முதுகுன்ற வாணனைப் போற்றிலர்தந்
நலங்கடந் தானை முழுது மிழந்தந் நகரினிற்போய்
இலங்கடந் தானை துணிசீரை யாக்கொண் டிரப்பர்களே.
(66)