முகப்பு தொடக்கம்

நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற
      னிலையுளே னவைதுரந் திடுமுன்
வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி
      வந்தன னின்குறிப் பறியேன்
ஆங்குறை மதியே தாங்கியென் றுலக
      மறைகுறை யறநிறை மதியுந்
தாங்கிய முடியோ டோங்கிய சோண
      சைலனே கைலைநா யகனே.
(3)